சனி, 4 ஜூன், 2011

முஸ்லிம் அழகு ராணி கல்லால் அடித்து கொலை

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் கத்யா கொரேன் என்ற 19 வயதான முஸ்லிம் பெண். அந்த நாட்டில் நடந்த அழகுராணி போட்டியில் அவர் கலந்துகொண்டு 7வது இடத்தைப் பிடித்தார். இவர் நாகரிகமான உடைகளை உடுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவர் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.
ஒரு வாரத்துக்குப் பின்னர் அவர் உடல் அவரது கிராமத்தில் கண்டு எடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் அழகிப் போட்டியில் கலந்து கொண்டது. அவரது சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர் 3 இளைஞர்களால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்பதும் தெரியவந்தது.
கொலையில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பெயர் பிகால் கசியேவ் வயது 16 தான்

கருத்துகள் இல்லை: