வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

போலி போலீஸ் நிலையம் கண்டுபிடிப்பு.. பீகார் மாநிலம்

பிகாரில் போலி போலீஸ் நிலையம் கண்டுபிடிப்பு
எட்டு மாதங்களாக மாமூல் வசூல் கட்டை பஞ்சாயத்து போன்ற சகலவிதமான காவல்துறை பணிகளையும் திறம்பட நடத்தி வந்துள்ளார்கள்
ஒரு பெண் உட்பட ஆறுபேர் இந்த காவல் நிலைய சேவையை வழங்கி உள்ளனர்
தற்காலிக போலீஸ் பணியில் இருப்பவர்களுக்கு 500 ரூபா வரை சம்பளம் வழங்கியும் உள்ளார்கள்
சீருடை பாட்ச் மற்றும் துப்பாக்கிகள் உட்பட பதவியின் தரம் பேணப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
உள்ளூர் பட்டறை ஒன்றில் இரு துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்கள்
இதை கண்ட ஒரு அசல் போலீசுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் இவர்கள் சிக்கினார்கள்

கருத்துகள் இல்லை: