வெள்ளி, 4 மார்ச், 2022

பன்னீர்செல்வத்தின் தம்பி சசிகலா சந்திப்பு

 தினமலர் :திருச்செந்தூர்: சசிகலாவை, ஓ.பி.எஸ்., சகோதரர் ஓ.ராஜா இன்று சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே, பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி, ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், இன்று திருசெந்தூர் வந்திருந்த சசிகலாவை ஓ. பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: