வியாழன், 6 பிப்ரவரி, 2020

சீமானுக்கும் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் பணபரிமாற்றம்?

Shankar A : · திமுக மீது அதிபர் அண்ணனின் தாக்குதல்கள் இனி உக்கிரமாக
இருக்கும்.
 8 நாட்களுக்கு முன்னதாக, முதல்வரை அவரது வீட்டில் நள்ளிரவில் தனியாக சந்தித்துள்ளார் அதிபர் சீமான். நான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் தரப்பில் என்ன பதில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.
இந்நிலையில் இன்றும், தலைமைச் செயலகத்தில் அதிபர் அண்ணன் முதல்வரை சந்திக்கிறார். பகலில் பார்த்து சந்தித்து விட்டு, கோரிக்கை வைத்தது தொடர்பாக பேட்டியளிப்பது நல்லதுதான். நள்ளிரவில் ஏன் சந்தித்தார் என்று அதிபர் விளக்குவாரா

கருத்துகள் இல்லை: