சனி, 7 டிசம்பர், 2019

நித்தியானந்தா மீது ஆர்த்தி ராவ் கூறிய பகீர் குற்றசாட்டுக்கள் .. வீடியோ


அமெரிக்காவில் இருந்த ஆர்த்தி ராவ் பேட்டி: பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விடயங்களை மிக தெளிவாக கூறுகிறார் ..நித்தயானந்தா மீது குற்றச்சாட்டு கூறிய எல்லோர் மீதும் பொய்வழக்குகள் போடப்பட்டன ...சைகொலோஜிஸ்ட் என்ஜினியர்ஸ் டாக்டர்ஸ் . போன்று படித்த பலரும் நிதியனந்தாவிடம் ஏமாந்து போனார்கள் .
ப்ரெயின் வாசிங் .. மைண்டை மனிபுலேட் பண்ணி .. எனக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கு இது நடந்திருக்கு ...
அங்க போனப்புறம் .. என்ன நடக்கிறது அப்படீன்னு .. ஜீவன் முக்தி அடையறதுக்காக என்னவேண்டுமென்றாலும் சக்கிரிபை பண்ணலாம்ன்னு ஒரு ஐடியாவை .. ஒரு லிவிங் மாஸ்டர் என்ன சொன்னாலும் அவர்தான் முக்கியம்ன்னு .. அப்புறம் குவேஷன் பண்ண மாட்டோம் . அப்படி மாத்திடிவாங்க ..
மெண்டலி ஒரு 24 hours ஒருத்தரை என்கேஜ் பண்ணினால் .. அவரை டாமினேட் பண்ணலாம் cult ஸ்டடி இதுதான் சொல்கிறது ..
ஒருநாள் நோர்மலி 8 மணித்தியாலம் தூங்கினால்தான் ஒருவரால சரியாக சிந்திக்க முடியும் .. ஆனா நித்தி ஆசிரமத்தில 4 மணித்தியாலம்தான் தூங்க முடியும் . அதுக்கு அப்புறமும் சதா நித்தியானந்தா மந்திரம் நித்தியானந்தா பட்டு என்று இருந்தால் அவர் முற்று முழுதாக ஒரு கல்ட் cult மெம்பர் ஆகிடுவார் . இதுதான் cult studies எல்லாம் சொல்வது ...
இது நித்தியானந்தா cult க்கு மட்டுமல்ல அத்தனை சாமியார்களின் Cult க்களுக்கும் பொருந்தும் இந்த மாதிரி cult ஆசாமிகளிடம் சிக்கியவர்களை காப்பாற்றுதல் மிகவும் கடினம் .இவர்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் சக்தியையும் எல்லாவற்றிலும் பார்க்கக் தங்கள் சிந்திக்கும் திறனையும் இழந்தே தீருவார்கள் .

கருத்துகள் இல்லை: