சனி, 23 நவம்பர், 2019

அழிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் மீண்டும் இடம்பெறும் ..இலங்கை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்

Mano Ganesan -: · புது அரசு வந்த உற்சாக மிகுதியால், தமிழை அழித்து
விட்டார்கள்.
கடந்த வாரத்துக்குள் நடந்திருந்தால் ஏதோ நான்தான் அழித்தேன் என்பது போல் இங்கே போராளிகள் பொங்கி எழுந்து கேள்வி கேட்டிருப்பார்கள்.
இப்போது நான்தான் பாணந்துறை நகரசபை தலைவர் நந்தன குணதிலகவிடம் கேட்டேன். "இனவாதிகள் வேலை. பொலிஸில் புகார் கொடுத்துள்ளேன். அடுத்த வாரத்துக்குள் மீண்டும் தமிழை எழுத ஏற்பாடு செய்கிறேன்" என எனக்கு உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: