வெள்ளி, 22 நவம்பர், 2019

இப்படியே திராவிடம் பேசுங்கள், பார்ப்பனர்கள் எல்லாம் நடுத்தெருவில்? அல்ல அல்ல .. ! சமுக வெளியில் ....

Ravishankar Ayyakkannu : அண்மைய தொலைக்காட்சி விவாதத்தில்,
"இப்படியே திராவிடம் பேசுங்கள், பார்ப்பனர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிற்கிறோம், நாட்டை விட்டுப் போகிறோம்" என்றார் தினமலர் ஆசிரியர் Venkatesh Rathakrishnan.
Sorry, sir.
நீங்கள் நடுத்தெருவில் நிற்கவில்லை.
IIT, IIM, மத்திய அரசு வேலைகளில் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை எல்லாம் திருடிக் கொண்டு சொகுசாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.
நீங்கள் நாட்டை விட்டுப் போனாலும்,
ரப்பர் காடுகளுக்கோ, கரும்புத் தோட்டங்களுக்கோ, மரண ரயில் பாதைகளுக்கோ கொத்தடிமைகளாகப் பஞ்சம் பிழைக்கப் போவதில்லை.
அங்கேயும் போய் பேராசிரியர், IT பொறியாளர் போன்ற நல்ல வேலைகளைத் தான் பார்க்கப் போகிறீர்கள்.
ஏன் இந்த ஒப்பாரி?
(தொடர்புடைய செய்தி மறுமொழியில்)
J Balaji : ஆண்ட பரம்பரைகள் மற்றும் கம்பர் இளங்கோ இவர்களை படிக்க வைத்த பரம்பரைகள்  கூட IIM யில் காணவில்லை ?
Anjugaselvan Ramasamy : நானும் அந்த கண்றாவி எபிசோட் பார்த்து தொலைத்தேன்.. அப்படியே மூக்கில் ஒன்னு விடணும் போல இருந்தது.. புடுங்குறது எல்லாம் நல்லா புடுங்கி தின்னுப்புட்டு பேச்சு மட்டும் நல்லா வக்கனையா..!! வாயி மட்டும் இல்லைன்னா நாய் தூக்கிட்டு போயிருக்கும்.. Velu Samy : இந்து மக்களே ஒன்றிணையுங்கள் என சொல்லுவான்.... ஆனால் பாப்பானுக்கு மட்டும் தான் கோயில் முதல் கல்லூரி வரை முன்னுரிமை!!! OBC/SC/ST சமூக இந்துத்துவ ஆதரவாளர்கள் திருந்த வேண்டிய நேரமிது!!

கருத்துகள் இல்லை: