.vikatan.comvishnuraj.s: மக்களைவைத்
தேர்தலை முன்னிட்டு தி.மு.க , பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில்
தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அவற்றில் இடம் பெற்றிருந்த
முக்கியமான வாக்குறுதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்
காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் உள்ள
பேரறிவாளனுக்கு நேற்று திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஸ்டான்லி
மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றார். மேலும் அவருக்குச் சிறுநீரக தொற்று தொடர்பான
பிரச்னையும் இருப்பதால் மருத்துவ மனையில் இருந்தே தொடர் சிகிச்சை
அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.புதன், 27 மார்ச், 2019
பேரறிவாளன் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதி .. திடீர் நெஞ்சுவலி
.vikatan.comvishnuraj.s: மக்களைவைத்
தேர்தலை முன்னிட்டு தி.மு.க , பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில்
தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அவற்றில் இடம் பெற்றிருந்த
முக்கியமான வாக்குறுதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்
காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் உள்ள
பேரறிவாளனுக்கு நேற்று திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஸ்டான்லி
மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றார். மேலும் அவருக்குச் சிறுநீரக தொற்று தொடர்பான
பிரச்னையும் இருப்பதால் மருத்துவ மனையில் இருந்தே தொடர் சிகிச்சை
அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக