வியாழன், 18 ஆகஸ்ட், 2016

தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டம்

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது சபாநாயகரின் உத்தரவால் திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஒரு வாரம் பேரவைக்கு நுழைய தடை விதித்தும் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்தார் சபாநாயகர்.>இந்நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவை வளாகத்தில் பேரவை 4-ம் எண் வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படங்கள் ...




படங்கள்: ஸ் டாலின்
நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: