திங்கள், 15 பிப்ரவரி, 2016

பொதுக்கழிப்பிடங்கள்....வல்லரசு கனவு....எது முக்கியம்?


வல்லரசுக்கனவில் மிதப்பவர்களே முதலில் கழிப்பிடங்களை தரம் உயர்த்துங்கள்.அதுவும் இந்த கலாசார காவலர்கள் சமயம் சார்ந்த அதிமேதாவிகள் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் . ஆனால் பெண்களுக்கு சரியான பொது கழிப்பிட வசதிகள் வழிபாட்டு தலங்களில் கூட கிடையாது. ரோட்டோரம் ONE க்கு போவதை எதோ பிறப்புரிமையாக கொண்டிருக்கும் சான்றோர் பெண்கள் அப்படி போனால் அனுமதிப்பார்களா? முகம் சுழிக்க மாட்டார்கள்? ஏனிந்த காட்டுமிராண்ட்டிதனம்? இலக்கணம்.com

கருத்துகள் இல்லை: