அதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு போர்க் குற்றவாளி போன்றவர் என்று நேரு குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் போலியானது என்று கூறியுள்ள ஆம் ஆத்மியின் தலைவர்களான அஷூதோஷ் மற்றும் சஞ்சய் சிங் “ஒரு சில தலைவர்களை உயர்வானவர்களாகவும், மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்ட சதி மேற்கொள்ளப்படுகிறது.
முதலில் சர்தார் வல்லபாய் படேலை நாட்டின் மிகப் பெரிய தலைவராக காட்ட முயற்சி மேற்கொண்டார்கள். சுதந்திர போராட்டங்களில் ஈடுபடாதவர்கள், நாட்டுக்காக தியாகம் செய்யாதவர்கள், தற்போது காந்திஜி, நேரு போன்ற தலைவர்களின் புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள்.” என்று கூறியுள்ளனர்.மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக