திங்கள், 26 அக்டோபர், 2015

சோட்டா ராஜன் கைது..20 ஆண்டுகள் தேடப்பட்ட மும்பை தாதா ..Chota Rajan Arrested In Indonesia


இந்தோனேசியாவின் பாலி தீவில் மும்பை தலைமறைவு குற்றவாளி சோட்டாராஜன் கைது செய்யப்பட்டார்.  அவுஸ்த்ரேலியா புலனாய்வு அதிகாரிகளின் முயற்சியில் இந்தோனேசியா பாலிதீவில் கைது செய்யப்பட்டார். இவர் உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படமாட்டார். அதற்கு இந்தோனேசியாவுடன் இந்தியாவுக்கு கைதி பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாமையே காரணம் இவர்  20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தவர் சோட்டா ராஜன். இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போலீஸ் கூட்டாகத் திட்டம் தீட்டி பிடித்தனர். . மும்பையில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டவர் சோட்டாராஜன். தலைமறைவு குற்றவாளி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டாராஜன்

கருத்துகள் இல்லை: