செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ரங்கம் மக்கள் மன்றத்தில் அதிமுக வெற்றி பெற்றதால் மைக்கல் குன்ஹாவின் தீர்ப்பை ? அட்வான்ஸ் செய்தியாக???

ஊழல் செய்த பணத்தாலேயே வோட்டையும் விலைக்கு வாங்கியாகிவிட்டது ...வளர்மதி வெற்றி பெற்ற பிறகு ஜேஜே தண்டனை பெற்றதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதற்க்கு உதாரணம் தான் ஸ்ரீரங்கம் எடை சாரி இடை தேர்தல் என்று அப்பட்டமாக புளுகலாம்...அதெல்லாம் சரி தான் எப்போ தமிழக மக்கள் வோட்டுக்கு பணம் வாங்கி வோட்டு போட ஆரம்பித்தார்களோ அப்போதே ஊழலுக்கு எதிராகவும் ,ஆட்சிக்கு எதிராகவும் கேள்வி கேட்க்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை: