வியாழன், 9 மே, 2013

இந்தியச் சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தானிய கைதி மரணம்

இந்தியச் சிறையில் சக கைதியால் கடந்த வாரம் தாக்கப்பட்ட பாகிஸ்தானியை கைதி மரணமானார்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் அரசாங்கம், அவரது சடலத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறது. பாகிஸ்தானியை சிறையில் இருந்த பிரபலமான இந்தியக் கைதியான சரப்ஜித் சிங், சக கைதியால் தாக்கப்பட்டு இறந்ததை அடுத்து இந்தப் பாகிஸ்தானிய கைதி மீதான தாக்குதலும் நடந்தது. பாகிஸ்தானிய தீவிரவாதியாக குற்றங்காணப்பட்டு சனுல்லாஹ் ரஞ்ஜாய் என்னும் இந்தக் கைதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

கருத்துகள் இல்லை: