அதற்கேற்ப பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கராச்சியில் நேற்று வேட்பாளர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர் பிலாவல் புட்டோவின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று வெளிநாடு சென்றார் என்றும் தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபடவில்லை என்றும் பிரபல நாளிதழ் டான் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் தாஜ் ஹைதர் கூறுகையில், Ôபிலாவல் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதால் அவர் வெளிநாடு சென்றது உண்மைதான். நாங்கள் ஏற்கனவே பெனசிர் புட்டோவை இழந்து விட்டோம். அதே நிலைமை பிலாவலுக்கு ஏற்பட கூடாது என்றார். எனினும், பிலாவல் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் எந்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஞாயிறு, 5 மே, 2013
பிலாவல் பூட்டோ தீவிரவாதிகள் மிரட்டல் வெளிநாடு பயணம்
அதற்கேற்ப பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கராச்சியில் நேற்று வேட்பாளர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர் பிலாவல் புட்டோவின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று வெளிநாடு சென்றார் என்றும் தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபடவில்லை என்றும் பிரபல நாளிதழ் டான் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் தாஜ் ஹைதர் கூறுகையில், Ôபிலாவல் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதால் அவர் வெளிநாடு சென்றது உண்மைதான். நாங்கள் ஏற்கனவே பெனசிர் புட்டோவை இழந்து விட்டோம். அதே நிலைமை பிலாவலுக்கு ஏற்பட கூடாது என்றார். எனினும், பிலாவல் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் எந்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக