இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையில், 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தவறேதும் செய்யவில்லை என்றும், இவ்விவகாரத்தில் பிரதமரை அப்போதைய மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தவறாக வழிநடத்தினார் என்று கூறப்பட்டிருந்தது. < இந்த அறிக்கை ஊடகங்களுக்கு ரகசியமாக கசியவிடப்பட்டது என்பதும், அந்த அறிக்கையை திமுக நிராகரித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திங்கள், 22 ஏப்ரல், 2013
சாக்கோவுக்கு எதிராக திமுக உரிமை மீறல் நோட்டீஸ்!
இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையில், 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தவறேதும் செய்யவில்லை என்றும், இவ்விவகாரத்தில் பிரதமரை அப்போதைய மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தவறாக வழிநடத்தினார் என்று கூறப்பட்டிருந்தது. < இந்த அறிக்கை ஊடகங்களுக்கு ரகசியமாக கசியவிடப்பட்டது என்பதும், அந்த அறிக்கையை திமுக நிராகரித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக