லொறிகளில் பயணம் செய்த பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவருகிறது. அனுமதியின்றி இரும்பு பொருட்கள் மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்ல முடியாது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொது மக்களினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் கைவிடப்பட்டு வந்த வாகனங்களுடைய உதிரி பாகங்கள் இவையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. லொறியிலிருந்து இரும்புகள் இறக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறதென பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக