விடுதலைப் புலி தீவிரவாதத்திற்கு எதிராக போராடி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று சாதனையுடன் இலங்கையில் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடுவதாகக் கூறியபோதும் அவர்களது செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் முன்னெற்றத்தை ஏற்படுத்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ள போதும் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு வேறு விதத்தில் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக