புதன், 11 மே, 2011

Bhopal gas tragedy போபால் விஷவாயு வழக்கு : உச்சநீதிமன்றம் மறுப்பு

போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது  உச்சநீதிமன்றம். தொழிற்சாலை விபத்து என கூறி 1996&ல் வழக்கை விசாதித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து 14 ஆண்டுகளுக்கு பிறகு  சிபிஐ மேல்முறையீட்டு மனுவில் தொழிலாளர்களின் கவன குறைவால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது. போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்தது  உச்சநீதிமன்றம்

கருத்துகள் இல்லை: