திங்கள், 28 அக்டோபர், 2019

சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான சமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும்.

1971 தேர்தலின் போது சென்னை தியாகராயர் நகரில் போட்டியிட்ட திருவாளர் கே.எம்.சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் அவாளுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பியதன் விபரம்.
*பிராமண_தர்மம்_ஓங்குக*
பிரியமுள்ள பிராமண குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்;
இப்போது நடைபெறப்போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!
#ஸ்லோகம் சொல்வது போல் பெரியவர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!
இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
தி.மு.க.காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்?
நான்காம் வர்ணத்துக்காரன் சூத்திர ஆட்சி என்று அர்த்தம்!
*அசிங்கம் பிடித்த குடிசை, சேரிக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவலமான ஜாதிக்காரர்கள் திமிர்பிடித்து அலைகிறார்கள், இந்த ஆட்சியில்!*
அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே. என்ன அர்த்தம்?
சூத்திரன் நான்; சூத்திரர்களுக்காகவே உழைப்பேன்! என்பதுதானே!
இப்படிச் சொன்ன பிறகு பிராமணர்களாகிய நாம், பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்கலாமா?
சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்திரர்கள் ஆட்சி வரலாமா? *சூத்திரர்களை நாம் அவ்வப்போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.*
*சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான சமஸ்கிருதத்தைப் பரப்ப வேண்டும்.*
இந்த பிராமண புனருத்தாரணத்துக்குத்தான் ஸ்ரீசோ பாடுபட்டு வருகிறார்.
*இந்த சூத்திரர்களால் நமஸ்காரம் ஒழிந்து வணக்கம் பிரபலமானது.*
பூணூலேந்திய சிரேஷ்டர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் சூத்திரர்கள் எண்ணிக்கை அதிகம் தான். இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்திரர்கள் மனதை மாற்றி; நாம் நினைக்கிற நம் எடுபிடிகள் ராஜாங்கத்தை உருவாக்க வேண்டும்.

காந்தியை கோட்சே ஏன் சுட்டான்? அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலீம்களுக்கு உதவ முயன்றதால்தான்! அதற்கு பிறகுதான் ஆதரிப்போர் கூட்டம் கொஞ்சம் அடங்கியது.
*காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமக்கு எம்மாத்திரம்?*
மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆக வேண்டும்.
இந்த புனித காரியத்தில் ஜனசங்கமும் உதவுவார்கள்.
*சூத்திரன் கொட்டம் ஒடுக்க நாலாஞ் ஜாதிக்காரர்களை நசுக்க* பிராமண தர்மம் ஓங்க, ஆரிய பாஷையான சமஸ்கிருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்றுபடுங்கள்!
#பிரியமுள்ள
கே.எம்.சுப்பிரமணியம்
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகன்
(பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி பக்.178)
Manesh.v.moorthy

கருத்துகள் இல்லை: