ஒருவரைக் கொலை செய் என கட்டளையிடும் எவரும் இந்துக்களே அல்ல. நான் ஒரு ஆண்டி-மோடி, ஆண்டி-அமித்ஷா மற்றும் ஆண்டி-ஹெக்டே. மேலும், அவர்கள் என்னை ஆண்டி-இந்து என்கின்றனர். உண்மையில் அவர்கள்தான் ஆண்டி-இந்து. எனது தோழர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டபோது அதை ஒரு கூட்டம் கொண்டாடியது. அவர்களை பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்திருக்கிறார். நியாயமாக பார்த்தால் மோடி அவர்களைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் மௌனம் காத்தார். யாருக்கானது அந்த மௌனம்? அது மௌனமாக இருக்கலாம். ஆனால், அந்த மௌனத்திற்கு மொழி இருக்கிறதே?’ என உருக்கமாக பேசியுள்ளார்.
வெள்ளி, 19 ஜனவரி, 2018
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
ஒருவரைக் கொலை செய் என கட்டளையிடும் எவரும் இந்துக்களே அல்ல. நான் ஒரு ஆண்டி-மோடி, ஆண்டி-அமித்ஷா மற்றும் ஆண்டி-ஹெக்டே. மேலும், அவர்கள் என்னை ஆண்டி-இந்து என்கின்றனர். உண்மையில் அவர்கள்தான் ஆண்டி-இந்து. எனது தோழர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டபோது அதை ஒரு கூட்டம் கொண்டாடியது. அவர்களை பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்திருக்கிறார். நியாயமாக பார்த்தால் மோடி அவர்களைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் மௌனம் காத்தார். யாருக்கானது அந்த மௌனம்? அது மௌனமாக இருக்கலாம். ஆனால், அந்த மௌனத்திற்கு மொழி இருக்கிறதே?’ என உருக்கமாக பேசியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக