அப்போது, கணவரின் குடும்பத்தாருக்கு சொத்துகள் தொடர்பான வாக்குவாதத்தில் தனக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜெயாமோள், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை உயிரிடன் எரித்துக் கொன்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயாமோளை கைதுசெய்த போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
வியாழன், 18 ஜனவரி, 2018
14 மகனை எரித்து கொன்ற தாய் ... கேரளாவில் சொத்து தகராறில் .. ஜெயாமோள்...
அப்போது, கணவரின் குடும்பத்தாருக்கு சொத்துகள் தொடர்பான வாக்குவாதத்தில் தனக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜெயாமோள், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை உயிரிடன் எரித்துக் கொன்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயாமோளை கைதுசெய்த போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக