ஆனால் சாலையில் இருந்த பொதுமக்களே தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். கடைகள், சந்தைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது.‘ இந்த சம்பவத்திற்கு தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த வாரம் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஞாயிறு, 28 ஜனவரி, 2018
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
ஆனால் சாலையில் இருந்த பொதுமக்களே தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். கடைகள், சந்தைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது.‘ இந்த சம்பவத்திற்கு தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த வாரம் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக