அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில்
நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு
செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு
மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.
உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன்
சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை
அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த
இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.
தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப்
பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால்
மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும்,
தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக
கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக