
கேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி தர மறுத்த ஸ்ரீவித்யா, தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த கமலை மட்டும் நேரில் சந்திக்க அனுமதி தந்தார். இதற்கிடையில் தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றினார் ஸ்ரீவித்யா. அவரது சிகிச்சை செலவுக்கு

பழம் பெரும் காங்கிரஸ் வாதியும் அமைச்சருமான பாலகிருஷ்ணா பிள்ளை பெரும் ஊழலில் சிக்கி ஜெயில் சென்றவர் .இவரின் மகன் மலையாள சினிமா நடிகனாகி பின்பு அரசியலில் அமைச்சரும் ஆகிவிட்டார், இவர்தான் ஸ்ரீ வித்தியாவின் சொத்துக்களை இன்றுவரை கையளிக்காமல் அனுபவித்து வருகிறார்,
திருவனந்தபுரம் : கேரளாவில் கேரளா


நிர்ப்பந்தித்தார். ஆனால், கணேஷ்குமார் ராஜினாமா செய்யவில்லை. இதையடுத்து தனது மகனை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு பாலகிருஷ்ணபிள்ளை முதல்வர் உம்மன்சாண்டியிடம் வலியுறுத்தினார். ஆனால், அவரும் மறுத்து விட்டார்.
இந்நிலையில், கணேஷ்குமாரின் மனைவி யாமினி தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித் தார். இதையடுத்து கணேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் கணேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு, மனைவிக்கு சொத்தில் பங்கு கொடுத்து சமரசம் செய்தார். வழக்குகளை யாமினி வாபஸ் பெற்றார். இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தன்னை மீண்டும் அமைச்சராக்குமாறு தந்தையிடம் கோரினார். பாலகிருஷ்ண பிள்ளையும் இதை ஏற்று நேற்று முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அதில் தனது மகன் கணேஷ்குமாரை மீண்டும் அமைச்சராக்க வேண்டுமென கோரியுள்ளார். இதுகுறித்து மே 30ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் தெரிவிப்பதாக முதல்வர் உம்மன் சாண்டி கூறினார். தனது மகனை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டிய பாலகிருஷ்ணபிள்ளை, மீண்டும் அவரை அமைச்சராக்க கோரிக்கை விடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவரை அமைச்சராக்குவதற்கு காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக