செவ்வாய், 6 நவம்பர், 2012

தலித் உயிரை விட தேவரின உயிர் மேலென்றா?

செய்தி: :பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான, மூன்று பேரின் குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய், நிதி உதவி அளித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நீதி: பரமக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்றோ, இரண்டோ இலட்சம் வழங்கிய பு.தலைவி இங்கு வாரி வழங்குவது ஏன்? தலித் உயிரை விட தேவரின உயிர் மேலென்றா? சாவிலேயே சமத்துவம் இல்லையெனில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சை நிறுத்த முடியுமா?   http://www.vinavu.com/2012/11/05/one-liners-nov5/

கருத்துகள் இல்லை: