Thangaraj Gandhi : ·
பன்றிகளுக்கு சாக்கடை சொர்க்கமே!
மலமள்ளும் சமூகத்தில் பிறந்த எல்.முருகன் சொல்கிறார் #வர்ணாசிரம் சமூகநீதியாம். அதைவிட அது அறிவியலாம்..!
நாசாவுக்கு தெரியுமா?
எங்க அய்யா அதியமான் சொல்வார்.
"சாதி அமைப்பினாலும் தலைவிதி முன்ஜென்ம பாவம் போன்ற இந்து மதத்தின் மூடநம்பிக்கையால் தான் மலமள்ளும் தொழிலில் அவர்களை அமிழ்த்து வைத்துள்ளது"
Manjai Vasanthan : பா.ஜ.க தலைவர் முருகனின்
பச்ச துரோகப் பேட்டி
தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!
தாழ்த்தப்படடோருக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்துத்துவா
அமைப்பினர் அக்காலத்திலிருந்து இக்காலம் வரைத் தொடர்ந்து செய்து
வருகின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களாக ஏற்பதில்லை, சகமனிதர்களாகவும்
ஏற்பதில்லை.இன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்டவரான
ராம்நாத் கோவிந்தின் நிலையும் அதுவே!
ஆனால், இவற்றையெல்லாம் அறவே மறைத்துவிட்டு, அண்ணல் அம்பேத்காரின் புகழ்பரப்ப பி.ஜே.பி அரசு என்னென்ன செய்துள்ளது என்று பட்டியலிட்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றுகிறார் முருகன்.
இவர்கூறும் அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை இந்துத்வாதிகள் எப்படி கேவலப்படுத்தி அடக்கி, ஒடுக்கி, நசுக்கி,ஒதுக்கி,இழிவுப்படுத்துகின்றனர் என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.
Manjai Vasanthan : பா.ஜ.க தலைவர் முருகனின்
பச்ச துரோகப் பேட்டி
தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!
தாழ்த்தப்படடோருக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்துத்துவா
அமைப்பினர் அக்காலத்திலிருந்து இக்காலம் வரைத் தொடர்ந்து செய்து
வருகின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களாக ஏற்பதில்லை, சகமனிதர்களாகவும்
ஏற்பதில்லை.இன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்டவரான
ராம்நாத் கோவிந்தின் நிலையும் அதுவே!ஆனால், இவற்றையெல்லாம் அறவே மறைத்துவிட்டு, அண்ணல் அம்பேத்காரின் புகழ்பரப்ப பி.ஜே.பி அரசு என்னென்ன செய்துள்ளது என்று பட்டியலிட்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றுகிறார் முருகன்.
இவர்கூறும் அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை இந்துத்வாதிகள் எப்படி கேவலப்படுத்தி அடக்கி, ஒடுக்கி, நசுக்கி,ஒதுக்கி,இழிவுப்படுத்துகின்றனர் என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.



















