Ethiraj Madhavan Madhavan ; இந்திய அரசியலில் மாபெரும் வெடிப்பு......
இந்தப் பெண் மது கிஷ்வர், இவர் இந்துத்துவா சித்தாந்தத்தின் ஆதரவாளர்,
இவர் 2013-2014 இல் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரானார்.
மோடியை பற்றி ("Modi, Muslims and Media") புத்தகம் எழுதி, ஊடகங்களை விமர்சித்து, மோடியை டெவலப்மெண்ட் மேன் என்று அழைத்தார்.
இந்திய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக நேற்று இரவு ட்வீட், பிரதமர் மோடி மீது தீவிர குற்றச்சாட்டு... இதுதான் முழு ட்வீட் 👇
"2014 மே மாதம் மோடி ஆட்சியை கைப்பற்றிய போது அவரிடம் இருந்து நான் என் பாதுகாப்பான தூரத்தை கடைபிடித்தேன். என் புத்தகத்தின் நகலை நானே அவர்களுக்குக் கொடுக்கவில்லை.
இப்போதுதான் கையொப்பமிடாத பிரதியை அவருக்கு பிடித்த பீரோ பாரத் லால் வழியாக அனுப்பி வைத்தேன்!
நெருக்கம் காரணமாக மோடி MP, அமைச்சராக்கிய பெண்கள், சங் குடும்பத்தின் அதிகார நெட்வொர்க்கில் ஆரம்பத்தில் இருந்தே உரக்க முணுமுணுத்தது. அதனால்தான் நான் முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்டேன்.
ஹர்தீப் பூரி போன்றவர்கள் குஜராத் முதல்வர் மோடிக்கு சிறப்பு சேவை (special services) செய்தார்கள் அமைச்சரவையில் சேர்ந்தவுடன் அவர்களின் பெயர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பகிரப்பட்டு வருகிறது!
2014ல் நான் அமெரிக்காவிற்கு விரிவுரைக்காக சென்றபோது அவளுடைய காம கதைகள் நிறைய இருந்தன.
12வது தேர்ச்சி பெற்ற ஸ்மிருதி இரானி கல்வி அமைச்சராக்கியது அதுவரை பொது மக்களிடம் மறைக்கப்பட்ட அவதூறுகளுக்கு நம்பகத்தன்மை அளித்தது.
மான்சி சோனி ஊழல் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை வந்து சேர்ந்தது. மோடிக்கு நெருக்கமான ஒருவர் உச்சநீதிமன்றத்தில் சிறையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி கொடுத்த முழு பத்திரங்களையும் எனக்கு கொடுத்தார் — அந்த ஐஏஎஸ் அதிகாரியும் சோனியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
மேலும், குஜராத் மக்கள் (மோடிக்கு நெருக்கமான சிலர் உட்பட) மோடியின் அருவருக்கத்தக்க கதைகளை என்னிடம் சொன்னார்கள்
இந்த கதைகளை கேட்பது எனக்கு அவரது செயல்பாடுகளை வெறுத்தது அதனால் மோடி வர வாய்ப்புள்ள அந்த விழாக்களை (திருமண வரவேற்பு உட்பட) தவிர்க்க ஆரம்பித்தேன்!
நான் இந்த அறிக்கைகளுக்காக என் வருத்தத்தை ஒரு மிக மூத்த ஆர்எஸ்எஸ் அறிவுஜீவியுடன் பகிர்ந்தது நினைவிருக்கிறது, அவர் தோள் தூக்கியபடி சொன்னார் - “ஏன் இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறீர்கள்? “அவரின் தனிப்பட்ட வாழ்க்கை நம்மை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? ”
#ஆபாசப் பெட்லர் அமித் மால்வியாவை பாஜகவின் சமூக ஊடகப் பொறுப்பாளராக ஆக்கியது பாஜகவின் உச்ச முதலாளிகளின் போக்குக்கு மற்றொரு சான்று!
மோடி மற்ற முன்னணிகளுக்கு நல்லது செய்திருந்தால், நான் அவரது வேடிக்கையான பாலியல் நடத்தையை புறக்கணித்திருப்பேன்.
ஆனால் இனவெறி தடுப்பூசிகள் பற்றிய ஆக்ரோஷமான பிரச்சாரம், இந்து சமுதாயத்தை நசுக்கி இந்து மதத்தை இழிவுபடுத்த பகிரங்க முயற்சி, பீம்தா மற்றும் மீம்தாவை பாதுகாப்பதன் மூலம் இந்துக்கள் மீதான மரண தாக்குதல்கள்,
உலகளாவிய மாஃபியாவுக்கு முன் அடிமைத்தனம், கட்டுவா ஊழலில் இந்துக்களுடன் தீய நடத்தை மற்றும் இன்னும் பல - இவை இந்தியாவை அழித்து இந்துக்களை ஒழிப்பதற்காக ஆட்சியில் அமர்த்தப்பட்ட சாத்தானிய ஆட்சியாளர்களிடமும் (Satanic ruler) சிஐஏ ஆட்களிடம் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை முதல் தடவையில் புரிந்து கொள்ளுங்கள்!
நம் தலைவர்களின் பாலியல் ஊழலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மோடியின் ஆளுமை சீர்கேடுகள் (personality disorders) எனக்கு புரிய வைத்திருக்கிறது.
இந்த முன்னணியில் சமரசம் (compromised) ஆனவர்கள் பொருளாதார ஊழல்வாதிகளை விட எளிதில் இந்தியாவின் எதிரிகளால் பிளாக்மெயில் (blackmail)க்கு பலியாகிறார்கள்!
அவர்கள் முதல் நாளிலிருந்து பிளாக் மெயில் செய்யப்படுகிறார்கள் என்பதை விரைவில் நான் நிரூபிப்பேன்.
நான் விரைவில் என் கருத்தை நிரூபிப்பேன் என்று கூறுகிறேன்...
இந்தி பதிவு என்னால் முடிந்த அளவு மொழிபெயர்ப்பு செய்தேன்..
நன்றி .. சஞ்சய் யாதவ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக