ஞாயிறு, 25 மே, 2025

பாஜகவிடம் விலைபோன ஐந்து முக்கிய நீதிபதிகள்

May be an image of 5 people and text that says 'பரிசுகள் RANJAN GOGOI SHARAD ARVIND BOBDE D.Y. CHANDRA- CHUD ASHOK BHUSHAN SA NAZEER'

Arunachalam R  : பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர் அவர்களை பாஜக எப்படி கவனித்தது?
டி.வை.சந்திர சூடு :- டெல்லி சட்ட பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியராக உள்ளார்
அசோக் பூஷன்:- தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக  உள்ளார்.
ராஜன் கொகாய் :-  தேர்தல் சந்திக்காத பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
அப்துல் நாசர் :- ஆந்திரா கவர்னராக உள்ளார்.
அரவிந்த் போபடே :- தேசிய சட்டக் பள்ளிக்கூடத்தின் வேந்தராக உள்ளார்.
இதைப் பார்த்த பிறகு  நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது..
1. எதிரி தான் நினைத்ததை சாதிப்பதற்கு எத்தனை வருடங்கள் பொறுமையாக இருந்தான் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
2. எதிரி காத்திருந்த நேரத்தில் என்ன செய்து கொண்டு இருந்தான் என்பதையும் உணர்த்துகிறது.


3. நமக்கானவர்களை எப்பொழுது நாம் உருவாக்கி உச்ச நிலைக்கு கொண்டு செல்கிறோமோ அப்பொழுதுதான் நமக்கான விடிவு காலம் பிறக்கும் என்று உணர்த்துகிறது.
4. கத்தியின்றி, ரத்தம் இன்றி, வன்முறை இன்றி எப்படி தனக்கான வெற்றியை எதிரி தேடிக் கொண்டான் என்பது மிக முக்கிய பாடமாகும்

கருத்துகள் இல்லை: