புதன், 9 செப்டம்பர், 2020

நாம் தமிழர் கட்சியின் பிளவு நாட்டுக்கே பேராபத்தானது .. சமூக வலையில் ஒரு ஆய்ஆய்வு

 Sivakumar Nagarajan : காலைலயே கண் கலங்க வைத்த பதிவு அண்ணன் கரிகாலன் கலைஞரிஸ்ட் அவர்கள் பதிவு 

நாம் தமிழர் கட்சியில்  நிகழ இருக்கும் பிளவு பேராபத்தானது...  பலர் இதை சாதாரணமாக எண்ணிக் கடக்கிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன். இது ஆசியப் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல...   சீனம் இந்தியா ருஷ்யா பலநாடுகள் வீழ்ச்சி அடையும்.      அவ்வளவு ஏன் இது மனித குலத்துக்கே பேரிடி.    மில்கிவே காலக்ஸி தடம் புரளும்.     யூஎஸ் யூஸ்லெஸ் ஆகிவிடும். இங்கிலாந்து சொங்கிலாந்தாகி விடும்.       புதன் முதல் புளூட்டோ வரை தரை மட்டமாகும். பூமியை சுற்றும் கோள்கள் (கோள்களின் மையம் பூமிதான் என்ற பாரிசலன் கூறறை நினைவு கூருங்கள்). புஸ்வானமாகும்...    யாராவது தடுத்து நிறுத்துங்கள்...

கருத்துகள் இல்லை: