ஆனால் அதிமுகவின் தொகுதிகள் பட்டியலில் எந்த தொகுதியும் அந்த கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.நான் எனது அதிர்ச்சி குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறி இத்தனை நாட்களான பிறகும், அதிமுக எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.
நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளேன் என வேல்முருகன் கூறினார். மேலும் வரும் 12ம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றார் வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக