சனி, 27 டிசம்பர், 2014

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: