வியாழன், 3 ஜனவரி, 2013

கேரளாவில் மரண தண்டனை ! மாணவியை கற்பழித்து கொன்றவனுக்கு

A court in Thiruvananthapuram on Thursday sent an autorickshaw driver to the gallows who raped a Class 10 student and murdered her in March 2012. Principal sessions judge B Sudheendrakumar awarded the death penalty to Rajesh Kumar who raped the 15-year-old victim on March
6, 2012  கேரளாவில்,  பள்ளி மாணவி சௌமியாவை  பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் வகுப்பு பள்ளி மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் பலாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இது குறித்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக் கப்பட்டது. தீர்ப்பில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: