புதன், 2 ஜனவரி, 2013

கற்பழிப்புக்கு பின்பு மாணவி மீது பஸ்ஸை ஏற்றி கொல்ல நினைத்தனர்

The police charge-sheet has revealed the bus driver in the gang-rape case tried to run over the girl but was saved by her male friend who had also been assaulted with iron rods. The six accused are likely to face murder charge now.  கற்பழிப்புக்கு பின்பு மாணவி மீது பஸ்ஸை ஏற்றி கொல்ல நினைத்தனர் என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது . பஸ் ஓட்டுனரை அப்படி செய்ய விடாமல் தடுத்தவரே பின்பு இரும்பு கம்பியால் அடித்து எழுத்தில் எழுத முடியாத அளவு சித்திரவதையும் செய்துள்ளமை தெரியவந்துள்ளது 

கருத்துகள் இல்லை: