செவ்வாய், 25 டிசம்பர், 2012

Delhi காவலர் மரணம் 8 பேர் மீது கொலை வழக்குi

மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காவலர் உயிரிழந்ததை அடுத்து 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிறன்று புது தில்லியில் நடந்த போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் தாக்கியதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை: