ஞாயிறு, 1 மே, 2011

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டிருந்த சதித்திட்டம் கொஞ்சம் கொஞ்சமா

அம்பலமாயிடிச்சின்னு அரசியல் நடுநிலையாளர்கள் சொல்றாங்கப்பா...

காங்கிரசோட ப்ளான் இதுதான்ங்கிறது எங்களைப் போன்ற கட்சிக்காரங்களுக்கு முன்னாடியே தெரியும்னு மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் வாரிசு தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லிக்கிட்டிருக்காராம். 6 மாசத்துக்கு முன்னாடியே தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களோடு ராகுல் காந்தி டிஸ்கஷன் பண்ணிக்கிட்டிருந்தப்ப, ஜெ.வை எந்த நேரத்திலும் நம்மால் கீழே தள்ளி, அ.தி.மு.க.வை வீழ்த்திவிட முடியும். ஆனா, தி.மு.க.ங்கிறது வலுவான அமைப்பா இருக்கு. அதை முதலில் பலமிழக்கச் செய்துவிட்டால், அதற்கப்புறம் அ.தி.மு.க.வை ஈஸியா ஹேன்டில் பண்ணிடலாம்னு சொல்லியிருந்தாராம்

கருத்துகள் இல்லை: