சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்
தேமுதிக, காங்கிரஸ் இணையக் கூடும்; வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி
உடைந்து அதிலிருந்து சில கட்சிகளும் திமுக அணியில் இணையலாம் என்று மூத்த
காங்கிரஸ் தலைவர் கோபண்ணா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள்
விறுவிறுப்பான வியூகத்துடன் களமிறங்கி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக
தேமுதிகவை வளைத்துப் போடுவதில் பாஜக மிகவும் தீவிரமாக இருக்கிறது.
DMK will lead Maga Alliance?
இதே தேமுதிகவை வளைத்துப் போட்டுவிடலாம் என கனவு கொண்டிருந்தது வைகோ
தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வைகோ
உள்ளிட்டோர் நேரிலும் சந்தித்தனர். ஆனால் ஒரே போடாக, வாங்க எல்லோரும்
திமுக கூட்டணிக்குப் போகலாம் என விஜயகாந்த் அழைப்பு விடுக்க நொந்து
நூடுல்ஸாகிப் போனது வைகோ அண்ட் கோ.
செவ்வாய், 5 ஜனவரி, 2016
ஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்கள் எடுத்த மும்பை பள்ளி மாணவன்.... 59 சிக்சர்களும், 127 பவுண்டரிகளும்
இந்தியாவின் மும்பை நகரில் பள்ளி மாணவன் ஒருவன் ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக அளவில் பள்ளிக் கிரிக்கெட் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறான்.
1000 ஓட்டங்கள் எடுத்த மாணவன் தனவதே
மும்பையில் நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் , 15 வயதான ப்ரனவ் தனவதே ஆயிரம் ஓட்டங்களை எடுத்தான்.
இதன் மூலம் 1899ம் ஆண்டில் ஆர்தர் கோலின்ஸ் என்பவரின் 628 ரன் முந்தைய சாதனையை அவன் முறியடித்திருக்கிறான்.
பிரணவ் தனவதேயின் ஆட்டத்தில் 59 சிக்சர்களும், 127 பவுண்டரிகளும் அடித்து தள்ளினார். அவரது பள்ளியான கே.சி.காந்தி பள்ளி அணி ஆர்ய குருகுல பள்ளியுடன் மோதிய போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
புல்லட் ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
சவுதி அரேபியா: 47 பேருக்கு மரண தண்டனை...ஷியா மதகுரு உட்பட...ஐநாவின் மனித உரிமை தலைமை சவுதிக்குதாய்ன்
பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. மேல்முறையீடு வாய்ப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததால் தலைநகர் ரியாத் மற்றும் 12 நகரங்களில் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களில் ஷேக் நிமர் அல் நிமர் என்ற ஷியா மதகுருவுக்கு தண்டனை நிறவேற்றப்பட்டது சிறுபான்மை ஷியா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அதிக அளவில் வசிக்கும் ஷியா முஸ்லிம்கள் கூடுதல் உரிமைகள் கேட்டு கடந்த 2011-ல் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சவுக்கு: மறக்கப்பட்ட மலைநாட்டு தோட்டதொழிலாளர் குடும்பங்கள்
மறக்கப்பட்ட அகதிகள்மதுரைப் பணியில் மனநிறைவு அறவே இல்லையென்று கூறுவதற்கில்லை. தாயகம் திரும்பிய மலையகத் தமிழர் குறித்து தீர ஆய்ந்து எக்ஸ்பிரஸ் ஞாயிறு இதழில் முழுப்பக்கக் கட்டுரை வெளியிட்டது நிறைவான ஓர் அம்சம்.
இன்றளவும் அம்மக்களைப் பற்றி சரியான புரிதல் இல்லை. அவர்கள் நிலை குறித்து எவரும் போதிய அனுதாபம் காட்டுவதில்லை. இரண்டு மூன்று தலைமுறைகளாக இலங்கையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட மக்கள், அரசியல் காரணங்களுக்காக, அவர்கள் சம்மதமே இல்லாமல் நாடு கடத்தப்பட்டது கொடுமை. அதைவிடவும் கொடுமை, அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட மக்கள் அநாதரவாக நடுத்தெருவில் விடப்பட்டதுமுதலில் காபி தோட்டங்களுக்காகவும் பின்னர் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றவும் ஆயிரக்கணக்கில், தென் மாவட்டங்களிலிருந்து பஞ்சை பராரிகள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செல்கின்றபோதே பல்வேறு நோய்களுக்கு பலியானோர் அநேகம்.
நாம அதிமுக அணிக்கு போயிடலாம்- வைகோவை இழுக்கும் தா.பா.!!
சென்னை: திமுகவுடன் தேமுதிக கை கோர்க்கும் நிலையில் மக்கள் நலக்
கூட்டணி, அதிமுகவு கூட்டணியில் ஐக்கியமாகிவிடலாம் என்று மதிமுக
பொதுச்செயலர் வைகோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.
பாண்டியன் இழுத்துக் கொண்டிருக்கிறாராம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள், கூட்டணி
அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தேமுதிகவை வளைப்பதில்
திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை மும்முரம் காட்டி வருகின்றன.
ஆனாலும் பாஜக, மக்கள் நலக் கூட்டணிக்கு டாடா காட்டும் மூடில்தான்
விஜயகாந்த் இருந்து வருகிறார். இதனை உணர்ந்தே மக்கள் நலக் கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளர் வைகோ, விஜயகாந்த்தை குட்டு வைத்து விமர்சித்துக்
கொண்டிருக்கிறார் திருமாவளவன் என்னவோ திமுக மீது நம்பிக்கை இழந்துதான் காணப்படுகிறார்,மீண்டும் காலை வாரிடு...
திங்கள், 4 ஜனவரி, 2016
ஆர்.ராசாவின் பூர்விகம் நுவரலியா...கலைஞர் ராசாவின் மலையக பூர்வீகத்தை கருத்தில் கொண்டே எம்பியாக்கினார்...
ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர். எந்தவித பணபலமோ குடும்ப
பாரம்பரியமோ இல்லாத ஆண்டிமுத்து ராசாவின் திறமையையும் அவரின் இலங்கை மலைநாட்டு பூர்விகத்தையும் கருத்தில் கொண்டே அவருக்கு கலைஞர் நீலகிரி தொகுதியைஓதிக்கினார்.பொதுவாகவே திமுகவில் குடும்ப வாரிசுகளுக்கே தொகுதிகள் ஒதுக்க ப்படுவதாக கூறப்படுவதுண்டு . ஆனால் ராசாவுக்கோ எந்த வித குடும்ப செல்வாக்கும் கிடையாது ,அவரிடம் இருந்த தெல்லாம் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள்தான். ராசாவின் பெற்றோர் ஆண்டிமுத்து தம்பதிகளின் திருமணம் கதிர்காமத்தில் நடைபெற்றது , பின்பு சிலகாலம் கதிர்காமத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த அவர்கள் பின்பு நுவரெலியாவில் குடியேறினார்கள். அங்கு ஆண்டிமுத்துவும் அவரது மனைவி சின்னப்பிள்ளையும் தோட்ட கூலிகளாக பணியாற்றினார்கள் . பின்பு காடையர்களின் தாக்குதல்கள் தொடரவே அங்கு இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளானார்கள் . அதன்பின் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்து தங்கள் சொந்த ஊரான நீலகிரியில் தங்கினார்கள். அங்கு நான்கு பெண்பிள்ளைகளுக்கு பின்பாக 26 October 1963 இல் ராசா பிறந்தார்
வடக்கு யாழ்ப்பாண தமிழர்கள் மலையகதமிழரை மதிப்பதில்லை. இதன் காரணமாகவும் கூட இந்த யாழ் ஜாதி மையவாத கூட்டம் எப்பொழுதும் ஆர்.ராசா அவர்களை மட்டம் தட்டி அவரை ஒரு உலக மகா ஊழல் பேர்வழி என டமாரம் அடிக்கின்றன. இவர்களுக்கு ஒரு தலித்தை பிடிக்காது . ஒரு மலையகத்தானை பிடிக்காது . ஒரு பகுத்தறிவுவாதியை பிடிக்காது. எல்லாவற்றிலும் மேலாக இவர்கள் எல்லோருக்கும் ஜெயலலிதாவை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
பாரம்பரியமோ இல்லாத ஆண்டிமுத்து ராசாவின் திறமையையும் அவரின் இலங்கை மலைநாட்டு பூர்விகத்தையும் கருத்தில் கொண்டே அவருக்கு கலைஞர் நீலகிரி தொகுதியைஓதிக்கினார்.பொதுவாகவே திமுகவில் குடும்ப வாரிசுகளுக்கே தொகுதிகள் ஒதுக்க ப்படுவதாக கூறப்படுவதுண்டு . ஆனால் ராசாவுக்கோ எந்த வித குடும்ப செல்வாக்கும் கிடையாது ,அவரிடம் இருந்த தெல்லாம் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள்தான். ராசாவின் பெற்றோர் ஆண்டிமுத்து தம்பதிகளின் திருமணம் கதிர்காமத்தில் நடைபெற்றது , பின்பு சிலகாலம் கதிர்காமத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த அவர்கள் பின்பு நுவரெலியாவில் குடியேறினார்கள். அங்கு ஆண்டிமுத்துவும் அவரது மனைவி சின்னப்பிள்ளையும் தோட்ட கூலிகளாக பணியாற்றினார்கள் . பின்பு காடையர்களின் தாக்குதல்கள் தொடரவே அங்கு இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளானார்கள் . அதன்பின் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்து தங்கள் சொந்த ஊரான நீலகிரியில் தங்கினார்கள். அங்கு நான்கு பெண்பிள்ளைகளுக்கு பின்பாக 26 October 1963 இல் ராசா பிறந்தார்
வடக்கு யாழ்ப்பாண தமிழர்கள் மலையகதமிழரை மதிப்பதில்லை. இதன் காரணமாகவும் கூட இந்த யாழ் ஜாதி மையவாத கூட்டம் எப்பொழுதும் ஆர்.ராசா அவர்களை மட்டம் தட்டி அவரை ஒரு உலக மகா ஊழல் பேர்வழி என டமாரம் அடிக்கின்றன. இவர்களுக்கு ஒரு தலித்தை பிடிக்காது . ஒரு மலையகத்தானை பிடிக்காது . ஒரு பகுத்தறிவுவாதியை பிடிக்காது. எல்லாவற்றிலும் மேலாக இவர்கள் எல்லோருக்கும் ஜெயலலிதாவை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
தினமணி : திமுக முன்னிலை- லயோ மாணவர்கள் கருத்துக் கணிப்பு
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக
முன்னிலை பெறும் என லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு
மக்கள் தொடர்பகம்” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு
சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது
அவர் “ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என
களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு
நடத்தப்பட்டது. இந்த மாதிரி செய்திகள் தினமணி குழுமத்திடம் இருந்து வருவது சில சந்தேகங்களை தோற்றுவிக்கிறது, திமுக நிச்சயம் வெற்றியை நோக்கி செல்கிறது என்பதை திமுகவின் எதிரிகளே அறிவார்கள்...செம்பரபாக்கம் மட்டும் காரணம் அல்ல . எப்படியும் பூனைகுட்டி வெளியே வரும்தானே
வினவு: அடையாற்றின் கரையில் இரு துருவங்கள் ! ஒரு பக்கம் சேரி மறுபக்கம் வானுயர்ந்த கட்டிடங்கள்

பக்கத்துல கன்டோன்மென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். எங்களுக்கு இவ்வளவு
வெள்ளம் வரும்னு யாரும் சொல்லல. ஏன் சார்? சொல்லிருந்ததா புக்கு, நோட்டு
வீட்டு சாமான்களை எடுத்துட்டு மேல போயிருப்போம்ல்.சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் அடையாறை ஆக்கிரமித்து
வானளாவ எழுந்து நிற்கும் மியாட் மருத்துவமனை 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளை
படுகொலை செய்த சுவடின்றி பளபளப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய மாநில
அரசுகளின் சுண்டு விரல் கூட அதன் மீது படவில்லை.மருத்துவமனை எதிர்கரையில் சென்னையின் மனித உழைப்பு சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் எம்.ஜி.ஆர் நகர் இருக்கிறது. சென்னை பூந்தமல்லி போரூர் – பரங்கிமலையை இணைக்கும் இந்த சாலையில்தான் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் இருக்கிறது. அதனாலேயே இந்த வட்டாரத்தில் அவர் மற்றும் அவரது தாயர் பெயரிலான நகர்கள், தெருக்கள் ஏராளம்.
சிம்புவுக்கு முன்ஜாமீன் கிடைத்தது...தர்மம் வென்றது ராஜேந்தர் அட்டகாசம்... .
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ அப்போது அவர் கூறியது: என் மகனின் வாழ்க்கையில் திருப்பமான நாள் இன்று. அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படாத பீப் பாடலை தேவையில்லாமல் பூதாகரமாக்கிவிட்டார்கள். பீப் பாடல் எந்த திரைப்படத்திலும் இடம் பெறவில்லை. T Rajendar Press Meet at chennai யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி, சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது.
2016 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா கருத்துக் கணிப்பு......
2016 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு வெளியீடு லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்தய கருத்துக் கணிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், 2016 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், அடுத்த முதல் அமைச்சராக திமுக தலைவர் கலைஞருக்கே அதிக வாய்ப்பு என்றும், 70.99 சதவிகித பேர் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் சாமியின் ஆலோசனையில் பிரேமலதாவும் விஜயகாந்தூ ம் அரசியல் பண்றாய்ங்க
இரானுடனான ராஜீய உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளது.
இரானிலுள்ள சவுதி அரேபியா தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது
ஷியா சிறுபான்மை இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்தன.
கடந்த சனிக்கிழமை ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
6.7 ரிக்டர் நிலநடுக்கம்.. வடகிழக்கு மாநிலங்களில்...தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு
கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களில் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும்
நில நடுக்கம் காரணமாக இன்று அதிகாலையில் அம்மாநில மக்கள் பெரும்
அதிர்ச்சியடைந்தனர்.
இந்திய-மியான்மர் எல்லையை மையம் கொண்டு, இன்று அதிகாலை 4.30 மணியளவில்
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட
வடகிழக்கு மாநிலங்களும் குலுங்கின.
குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் பாதிப்பு கடுமையாக
இருந்துள்ளது. முதல்கட்ட தகவல்படி அந்த நகரில் சுமார் நூற்றுக்கும்
மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Earthquake hit north east states
மேலும், மேற்கு வங்கத்திலும் நிலநடுக்க பாதிப்பு உணரப்படதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர்
ராஜ்நாத்சிங் மேற்பார்வையிட உத்தரவிட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திரமோடி
டிவிட் செய்துள்ளார்.
மேலும், அசாம் முதல்வர் தருண் கோகாய், அருணாச்சல் பிரதேச முதல்வர் நபம்
துகி போன்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமை குறித்து
கேட்டறிந்ததாகவும், பிரதமர் தனது டிவிட்டுகளில் கூறியுள்ளார்.
//tamil.oneindia.com/
//tamil.oneindia.com/
இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்:ஒருவர் பலி: 8 பேர் காயம்
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில்
6.8 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 8 பேர்
காயமடைந்தனர்.இந்தியா-மியான்மர் எல்லையருகே மணிப்பூரை மையமாகக்
கொண்டு இன்று அதிகாலை 4.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்
அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், இம்பால் நகருக்கு
மேற்கு-வடக்கே 33கி.மீ., தொலைவில் மையம் கொண்டதாக இந்திய வானியல் ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து இம்பால் நகர் முழுவதும்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.
அசாம், பீகார், அருணாசல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.பிரதமர் மோடி விசாரிப்பு:அசாம் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலநடுக்க நிலவரம் குறித்து வீசாரித்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார். dinamalar.com
அசாம், பீகார், அருணாசல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.பிரதமர் மோடி விசாரிப்பு:அசாம் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலநடுக்க நிலவரம் குறித்து வீசாரித்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார். dinamalar.com
2016 வெள்ளம்.."யாதும் ஊரே" அமைப்பு ஆரம்பம் சுற்று புற சூழல் விழிப்புணர்வு
சென்னையை வேறு சென்னையாக மாற்றுவோம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குறித்த 2 நாள் கருத்தரங்கில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்.
‘மானுடம் வென்றது’ என்ற பொருளில் கருத்தரங்கில் கார்த்தி பேசியதாவது:
''சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நான் ஹைதராபாத்தில் இருந்தேன். சென்னை வந்தபோது தான், பாதிப்புகள் தெரிந்தது.
ராணுவம் வந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியவுடன், அடுத்த தேவை நிவாரணம்
என்பதை உணர்ந்தேன். நண்பர்கள் பலர் போனில் தொடர்புகொண்டு, நிவாரணப்
பொருட்களை அனுப்பினால், அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடியுமா என
கேட்டனர். எனது நண்பர்கள், நடிகர் விஷால் உள்ளிட்ட பல்வேறு திரை துறை
நண்பர்கள், மருத்துவ நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் மூலமாக நிவாரணப்
பொருட்களை வழங்கினோம்.
ஞாயிறு, 3 ஜனவரி, 2016
Belgium வாள்வீச்சு போட்டியில் பவானி தேவி வெண்கலப்பதக்கம் ....Bhavani Devi: The Indian Fencing Champion
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை,
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கணை சி.ஏ.பவானி தேவி,
கடந்த 2014ல் ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப்பதக்கம், கடந்தாண்டு
மங்கோலியாவில் நடந்த போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.
ஈரானில் சவுதி தூதரகம் தாக்குதல்....ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை விதித்த சவுதி
Iran's Supreme Leader has warned Saudi Arabian politicians they will ... it would not tolerate attacks by either Sunni jihadists or members of the Shia ... agnst Nimr execution continues outside Saudi embassy in Tehran right ...
சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஷியா பிரிவு தலைவர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரேபியா அரசின் நடவடிக்கைக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி அரசு தன்னுடைய பெயரினை உலக நாடுகளில் மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாடுகள் மத்தியிலும் கெடுத்து கொண்டது என்றும் ஈரான் அதிபர் விமர்சித்துள்ளார். அதேவேளையில், சவுதி அரேபியா தூதரகம் மீதான ஈரான் மக்களின் தாக்குதலும் முற்றிலும் நீதியற்றது என்று அவர் கூறியுள்ளார். ஈரான் மக்கள் இதுபோன்ற முரட்டுத்தனமான நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்றும் சட்ட ரீதியான அணுகுமுறையை கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மாலைமலர்.com
சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஷியா பிரிவு தலைவர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரேபியா அரசின் நடவடிக்கைக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி அரசு தன்னுடைய பெயரினை உலக நாடுகளில் மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாடுகள் மத்தியிலும் கெடுத்து கொண்டது என்றும் ஈரான் அதிபர் விமர்சித்துள்ளார். அதேவேளையில், சவுதி அரேபியா தூதரகம் மீதான ஈரான் மக்களின் தாக்குதலும் முற்றிலும் நீதியற்றது என்று அவர் கூறியுள்ளார். ஈரான் மக்கள் இதுபோன்ற முரட்டுத்தனமான நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்றும் சட்ட ரீதியான அணுகுமுறையை கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மாலைமலர்.com
சென்னையில் கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு... டில்லியை தொடர்ந்து ஆமதாபாத் நகரிலும் அமல்
மீண்டும் அழகிரி திமுகவில்....நீண்ட ஓய்வுக்கு பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும், முன்னாள் அமைச்சர் அழகிரிக்கும் சகோதர யுத்தம் மீண்டும் போஸ்டர் சீண்டல்கள் மூலம் துவங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தென்மண்டல பொறுப்பாளருமான மு.க.அழகிரியின் பிறந்தநாளுக்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த போட்டி பொதுக்குழு போஸ்டர் விவகாரத்தால், அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியையும், தன் சகோதரரும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினையும் அவர் விமர்சித்து வந்ததால், தி.மு.க.,வுக்கும், அவருக்கும் இடைவெளி அதிகரித்தது. அதிரடி அரசியல்: தி.மு.க.,வில் கட்சித் தலைவர் கருணாநிதியையும் மீறி அழகிரி கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி என்று உள்ளது என்பது இந்த மோதல் மூலம் அனைவரும் தெரிந்தது. தி.மு.க.,வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியைத் தவிர மற்ற யாரையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்டாலினை மறைமுகமாக சாடி அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டிகள் கொடுத்தும், அதிரடி அரசியலில் ஈடுபட்டார்.
ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் கல்விக் கொள்ளையர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.
– சென்னையின் புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கம் லேக் வியூ ஏரியா வாசியான அரவிந்தின் புலம்பல் இது. வழக்கமாக மழைக் காலங்களில் சென்னையின் கூவம், அடையாறு கரையோரங்களில் கேட்கப்படும் கதறலை இந்த மழைக் காலத்தில் மேட்டுக்குடியினர் வசிக்கும் பெரும்பாக்கத்திலும், வேளச்சேரியிலும், மேற்கு தாம்பரத்திலும், பழைய மகாபலிபுரம் சாலையிலும் கேட்க முடிந்தது. படகு விட்டு காப்பாற்ற வேண்டிய அளவி்ற்கு மூழ்கிப்போன மேற்கு தாம்பரம் சி.டி.ஒ. காலனி (இடது).
பஞ்சாப் பதன்கோட்டில் தீவிர வாதிகள் தாக்குதல்....ஜெய்ஷ் ஈ முஹம்மத் தீவிரவாத அமைப்பு.....
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் இன்று அதிகாலை சுமார் 3.30
மணியளவில் அந்த விமான தளத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவினர்.
இதை கண்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக
துப்பாக்கிகளால் சுட்டனர். ஆயுதங்களுடன் வந்திருந்த தீவிரவாதிகளும்
பதிலுக்கு துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினரிடையே நெடுநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு
தீவிரவாதிகளை விமானப்படையை சேர்ந்த பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.
பஞ்சாப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்றைய தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
பஞ்சாப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்றைய தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
பீப் பாடல் : நேரில் ஆஜராக அவகாசம்... அனிருத் காவல் துறைக்கு கடிதம்
பீப் பாடல் விவகாரம்: நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு அனிருத் காவல் துறைக்கு கடிதம் பீப் பாடல் விவகாரத்தில் நேரில் ஆஜராக 15 நாள் காலஅவகாசம் கேட்டு இசையமைப்பாளர் அனிருத் சார்பில் கோவை மாநகர காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை பந்தய காலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது சம்மன் அனுப்பியபோது, ஜனவரி 2ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
சனி, 2 ஜனவரி, 2016
ரோஜா : தெலுங்கு தேசம் கந்துவட்டி காரர்களின் பாலியல் தொல்லை..கந்துவட்டி MLA க்களின் பட்டியல் வெளியிடுவேன்...
'' சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு ஆதாரமான காப்பியை வாங்குவதற்கு சட்டசபைக்கு போனேன். வழக்கமாக சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்கள் அசெம்ளிக்குள் நுழைய மாட்டார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

