hindutamil.in : தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் சரியான தலைமைப் பண்பு இல்லாததால் நஷ்டத்தில் இயங்குகின்றன என முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தொழில், வர்த்தக சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று, “வணிகத்தில் நெருக்கடியான சூழலில் தலைமைப்பண்பு” என்கிற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது: சிஏஜி தணிக்கை அறிக்கையில் தமிழக அரசின் நிறுவனங்களுக்கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்றும், சராசரி மூலதனத்தின் மீதான வருவாய் 0.8 சதவீதம் மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026
PTR : பொதுத் துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
திமுக மா.செ.க்கள் வயது 70- பதவி இழக்கும் 13 பேர் யார்?
மின்னம்பலம் - மதி :திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவை மறுசீரமைக்கும் அதிரடி முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)