
அங்கு அவரது நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள் .
அப்போதுஅந்த பகுதிக்கு வந்த காவல்துறையை சார்ந்த ஈஸ்வரன் என்கின்ற சாதி வெறியன் அம்பேத்கர் பனியனை அணிந்துகொண்டு இங்கு என்ன வேலை பறத் தேவிடியா பயலே என்று கூறி நடுத்தெருவில் முட்டி போட வைத்து இரும்பு பைப் கொண்டு தாக்கியுள்ளார் . மின்சார வயரை கொண்டும் தாக்கி உள்ளார் ...
கௌதம பிரியன் அணிந்திருந்த அம்பேத்கர் படம் போட்ட பனியனையும் கிழித்து கொளுத்தியுள்ளான்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் டிஎஸ்பி சின்னராஜ் என்பவர் காலதாமதம் செய்கிறார் அதோடு அந்த இளைஞனின் குடும்பத்தை மிரட்டி வருகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக