புதன், 5 டிசம்பர், 2018

வைகோ :நான் ஆபத்தானவன்! தலித்’ குறித்து வைகோ பேட்டி! குமுறும் சிறுத்தைகள்


தனியார் தொலைக்காட்சியில் ’தலித்கள்’ குறித்த வைகோவின் பேட்டிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எங்கள் வீட்டிலும் தலித்கள் வேலை பார்க்கிறார்கள் என்று வைகோ கூறியது, அவரது மனதில் உள்ள ஆதிக்க உளவியலைக் காட்டுகிறது என்று சாடியுள்ளார் தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: