சனி, 9 செப்டம்பர், 2017

ரஞ்சித்துக்கு இவ்ளோ கோபம் வந்திருக்காது...... விக்ரமனோ, செல்வமணியோ பேசிருந்தா கூட


Don Ashok  · அங்க விக்ரமனோ, செல்வமணியோ மைக்ல பேசிருந்தா கூட ரஞ்சித்துக்கு இவ்ளோ கோபம் வந்திருக்காது. சந்தனத்தேவன்னு படத்துக்கு பேர் வச்சுட்டு, முஸ்லிம்னாலும் நான் அகமுடையார்டானு ஜாதிப்பெருமை பேசிட்டு, தமிழனா ஒன்னு சேர்னு சொன்னா கடுப்பு ஆகுமா, ஆகாதா? இஸ்லாமியர்களை கொன்னு குவிச்சிட்டு, தலித்துகளை வேட்டையாடிவிட்டு, மொழி உரிமையை சிதைத்துவிட்டு, "இந்தியர்களா ஒன்றிணைவோம்," என மோடியும், அவர் அள்ளக்கைகளும் சொல்லும்போது நமக்கு சுர்ர்ருனு ஒரு கோபம் வருமே... அதும் இதும் ஒரே ரகம்தான். அடிவயிற்றில் இருந்து வரும் அந்த கோபத்திற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் தெரியாது. Period. -டான் அசோக்

கருத்துகள் இல்லை: