செவ்வாய், 6 டிசம்பர், 2016

இரட்டை இலையில் தாமரை பார்பனீயம் வளர்கிறது? வளருமா?

வினவு : எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.
ப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்திருக்கிறார். அவரது ஆட்சி எவ்வளவு மர்மங்கள் நிறைந்து இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் இந்த அப்பல்லோ அத்தியாயமும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. 1987 டிச்மபர் 24 –ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதே டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.





வினவு 2 hours ago

Live Updates தொகுப்பை இத்துடன் முடித்துக்கொள்கிறோம். நன்றி!
(முழு தொகுப்பையும் பார்ப்பதற்கு “Load more entries” பொத்தானை அழுத்தவும்)




வினவு 2 hours ago

ஜெயலலிதாஜி, உங்களுக்கு பிறகு கட்சி என்ன ஆகும்னு கவலப்படாதீங்க. பன்னீர்ஜியை பால்தாக்ரேயா மாத்துறேன். சசிகலாவுக்கு ஷாகாவுல ட்ரெயினிங் குடுக்கிறேன்!





வினவு 3 hours ago

Time to lead – ”தலைவா”
தலைவா படத்துல என்னய தெறிக்கவிட்டுடீங்க. இப்ப நெனச்சாலும் வலிக்குதும்மா !





வினவு 4 hours ago

ரஜினியின் செஞ்சோற்றுக் கடன்
காத்துப்போன கபாலிய உங்க ஜாஸ் சினிமாஸ் கம்பெனி மூலம் வாங்கி வாழ்வு கொடுத்தீங்க.
எந்திரன் 2.0 முதல் பார்வை விழாவை உங்க ஜெயா டி.வி-யில போட்டு பின்னாடி நாங்க பிளாக்ல டிக்கெட் விக்க ரூட்போட்டு கொடுத்தீங்க.< vinavu.com

கருத்துகள் இல்லை: