வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மும்பையில் 5 மாடி குடியிருப்பு இடிந்து வீழ்ந்தது

மும்பை டாக்யார்டு ரயில்நிலையம் அருகில் உள்ள பிஎம்.சி என்ற 5 மாடி
கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து காலை சரியாக 6.15 மணிக்கு நடந்துள்ளது. இதனால் தூக்கத்தில் இருந்த குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் பொதுமக்களுடன் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.12 தீயணிப்பு துறை வாகணங்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன. இடிபாடுகள் மோசமாக உள்ளதால் உள்ளே v>

கருத்துகள் இல்லை: