இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை 4 மாதத்துக்குள் முடிக்கும்படி சிபிஐ.க்கு உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ துரிதப்படுத்தி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி துர்கா பிரசாத் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.இதனையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
செவ்வாய், 24 செப்டம்பர், 2013
ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது !
இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை 4 மாதத்துக்குள் முடிக்கும்படி சிபிஐ.க்கு உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ துரிதப்படுத்தி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி துர்கா பிரசாத் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.இதனையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக