வியாழன், 18 ஏப்ரல், 2013

காரில் தப்பித்து பறந்த பர்வேஸ் முஷாரப்!

கைது செய்ய பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு! காரில் தப்பித்து பறந்த பர்வேஸ்
முஷாரப பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்ய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத முஷாரப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளத அவரது தனியார் பாதுகாப்பு வீரர்களின் உதவியோடு, அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து வெளியே சென்றுவிட்டார். இதனால், அவரை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதபெனாசிர் புட்டோ கொலை வழக்கில் ஜாமினை நீட்டிக்க கோரிய முஷாரப் மனு தள்ளுபடியானது. ஜாமீன் நீட்டிப்பு மனுவை தள்ளுபடி செய்து முஷாரப்பை கைது செய்ய உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: