வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மோசடி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்! மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து கூட்டுறவு
அமைப்புகளுக்கு நடந்த மோசடி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஜனநாயக பூர்வமாக தேர்தலை நடத்த வேண்டும என்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கருத்துகள் இல்லை: