செவ்வாய், 20 மார்ச், 2012

மத்திய மந்திரிசபையில் சேர மாட்டோம்: முலாயம்சிங்

உ.பி. தலைநகர் லக்னோவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், "மத்திய மந்திரிசபையில் நாங்கள் சேர மாட்டோம். எங்களை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளும்படி நாங்கள் கோரிக்கை விடுக்கவும் இல்லை. மந்திரிசபையில் சேரும்படி காங்கிரஸ் எங்களுக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்'' என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: