வெள்ளி, 9 மே, 2025

மாணவியின் மரணம் - திசைத் திருப்ப வேண்டாம் - சபையில் மனோ

 கொழும்பு ராமநாதன் பெண்கள் இந்து கல்லூரி மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்த நிகழவு இலங்கையை அதிரவைத்துள்ளது
மலையாகத்த்தை சேர்ந்த அந்த மாணவியை மரணத்திற்கு காரணமானவ இரு தமிழ் ஆசிரியர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி கொண்டே இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்

கருத்துகள் இல்லை: