வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம்! போத்துகேசரின் (நில பதிவு பத்திரங்கள்) தோம்புகளின் அடிப்படை

May be a black-and-white image

Sinnakuddy Mithu :  யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம் நடந்தது என போத்துகேசரின் தோம்புகளின் அடிப்படையில் நிறுவ முற்படுகிறார்  இந்த கட்டுரையாளர்
மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத் தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்திற் குடி யேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதி வைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது
 (2). தோம்புகளின் அடிப்படையில் இங்குவந்து குடியேறிய சகல மக்களுள் மலையாளத்தவர்கள் 48% குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம்.
 மலையாளிகள் வந்து குடியேறிய இடங்களுக்குத் தங்கள் பெயரையோ, தங்கள் சாதிப் பெயரையோ, தங்கள் ஊரின் பெயரையோ. தங்கள் நாட்டின் பெயரையோ, அல்லது அரசன் பெயரையோ ஏதாவதொன்றை வைத்துள்ளனர்.
8. (A) மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
(1) குறும்பர் - குறும்பாவத்தை (சுதுமலை), குரும்பசிட்டி (ஏழாலை). (2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை
( (இணுவில்).
(3) நாயர் -பத்திநாயன் வயல் (மல்லாகம்).


 (4) புலையன்-மூப்பன்புலம் (ஏழாலை).
 (5) மலையன் - மலையன் சீமா (சிறுப்பிட்டி),
{7) பணிக் கன் - பணிக்கன் சாட்டி (வேலணை), {8) தீயன்-தீயா
1. M. D. Ragavan, Traditions and Legends of Nagar Kovil. Spolio Zeylanice, Vol. 27. Part 1, p. 953.
2. தோம்பு என்பது ஊர்களிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடையவன் பெயரும், சாதியும், அரசிறை  வரியும், கடமைகளும், ஊழியமும் குறிக்கப்பட்ட ஏட்டின் பெயராகும். இது கி.பி. 1623 இல் எழுதப்பட்டது.
வத்தை (கோப்பாய்).
(😎 பட்டன் - பட்டன் வளவு (வரணி).
(9) வாரியார் - வாரிக்காவற்கட்டு (புங்குடு தீவு).
(10) வேடுவன் - வேடுவன் கண்டி ( மூளாய், தவாலி)
. (II) பாணன் - மாப்பாணன் கலட்டி (கச் சாய்).
(12) பிராமணன் - பிராமணன் வயல் (நாவற் குழி)
. {13} வேளான் - வேளான் பொக்கட்டி (கச் சாய்).
(14) நம்பி - நம்பிராயன் தோட்டம் (சுதுமலை).
B. மலையாளம் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
(1) மலையாளன் காடு - அராலி, கோப்பாய்.
 2) மலையாளன் சீமா - அச்சுவேலி, நீர்வேலி
. (3) மலையாளன் ஒல்லை-உடுவில்
,
 (4) மலையாளன் பிட்டி- கள பூமி
 (5) மலையாளன் தோட்டம் - சங்கானை. சுழிபு ரம், சுதுமலை.
(6) மலையாளன் வளவு - அத்தியடி, அச்செழு. (?) மலையாளன் புரியல் - களபூமி,
C. சேரன் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
(1) சேரன் - சேரதீபம் (இலங்கை].
 (2) சேரன் கலட்டி வரணி. (
3) சேரன்எழு -நவுண்டில்
 (i) சேரன் தம்பை - தனக்காரக்குறிச்சி
. (5) சேரபான் சீமா - மாவிட்டபுரம், நவிண்டில்.(6) வில்லவன் தோட்டம் - சங்கானை, சில்லாலை.
1. வேளான்-திருவாங்கூரில் பறையர் 'வேளான்' என்று அழைக்கப்படுவர். தென்னிந்திய குலங்களும், குடிகளும் பக். 116.
2.சீமா - எல்லை, மலையான அகராதி, Gundert,
வில்லவன் - சேரன், இலக்கியச் சொல்லகராதி.
D. யாழ்ப்பாணத்தில் வழங்கும் சேரநாட்டு ஊர்ப்பெயர்கள்
(1) அச்செழு.
(2) இடைக்காடு
, (3) கரம்பன்,
(4) கிழாலி, (5)
 குதிரைமலை,
 (6) கொல்லம்,
(7) நாகர்கோயில்,
(😎 கோவளம், (9) மாந்தை,
(10) பாலைக்காடு முதலியன.
1. மலையாளத்திலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கும் பொதுச் சொற்கள்
(!) துரும்பு, (2) வண்ணான். (3) பணம், (4) நம்பி. (5) அப்பச்சி, (6) பறைதல், (7) குட்டி முதலியன.
G. யாழ்ப்பாணத்திற் காணப்படும் மலையாள வழக்கங்கள்
.
(i) பெண் வழிச் சொத்துரிமை,
(2) பெண் வீட்டில் மாப்பிள்ளை வசித்தல்,
(3) பெண்கள் மார்புக்குக் குறுக்கே சேலையைக் கட்டுதல்,
(4) பெண்கள் காதோட்டையை ஒலைச்சுருள் வைத்துப் பெருப்பித்தல்,
(3) பெண்கள் மாதத்துடக்குக் காலத்தில் வண்ணானுடைய மாற்றுடை அணிதல்
(6) சம்மந்தக் கலியாணம்,
  (9) ஆண்கள் வேட்டி கட்டும் முறை,
 (10) ஆண்கள் கன்னைக்குடுமி முடிதல்
, (11) கஞ்சி வடித்துச் சோறு சமைத்தல்,
(12) நாற்சார் வீடு கட்டுதல்.
(13) சங்கடம் படலை அமைத்தல்.
(14) வீட்டைச்சுற்றி வேலி அடைத்தல்
, (15) ஒழுங்கை அமைத்தல் முதலியன.
நன்றி -நூலகம்

கருத்துகள் இல்லை: