ஞாயிறு, 9 அக்டோபர், 2022

நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை செயலகத்தை சுற்றி வளைத்த பல லட்சம் மக்கள் .. பெரும் பதற்றம்

 Maha Laxmi :  RSS இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் தொழிலாளர் அமைப்பு, RSSன் தலைமையகமான நாக்பூரில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி!
நாக்பூரில் பெரும் பதற்றம்…!
RSS தலைமையகம் முற்றுகை பேரணி…!!
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை சுற்றி வளைத்த பல இலட்சம் மக்கள்…!!!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளைக் காப்பாற்ற BAMCEF அமைப்பின் துணை அமைப்புகள் நாக்பூர் RSS தலைமையகம் முற்றுகை பேரணி நடத்தியுள்ளது.
RSS FEAR BAMCEF
இந்தச்செய்தி நாட்டின் எந்த மெய்ன் ஸ்ட்ரீம் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வரவில்லை; ஏன்…?

கருத்துகள் இல்லை: